” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

செம்மணி புதைகுழிகள்2030 ஜெயா

உறவுகள் உறைந்து விட்ட மண்ணிலே
சொந்தங்களை பிரிந்த கவலையில்
செம்மணி புதைகுழி மனித எச்சங்கள்
உலகை உலுக்கும் செம்மணி புதைகுழிகள்
காணாமல் போனவர்கள் வதை கொலைகள்
தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத பிரிவுகள்
மனித புதைகுழி அகழ்வு ஆராய்ச்சியில்
அதிசய விவகாரத்தில் பல நாடுகள் கவலையில்
தோண்ட தோண்ட எச்சங்கள் ஆவணங்களாக
முழுமையான மனித எலும்பு அடையாளங்கள்
செம்மணி குற்றம் நிகழ்ந்த பிரதேசமாக
உறவுகளின் கொடிய நாட்களின் அவலங்கள்

Nada Mohan
Author: Nada Mohan