10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-11
16-05-2023
பெற்றோரே
பெற்றோரே சிறந்த ஆசான்கள்
உற்று நோக்கியவர் பிள்ளையின்
பலத்தையும் பலவீனத்தையும்
தொற்றேதுமின்றித் தீர்த்து வைப்பர்.
பாசப் பூட்டுக்களைப் போட்டு வைப்பர் பல
நாட்டுக் கதைகளையும் சொல்லி வைப்பர்
நேசமாய்ச் சேர்ந்தது எம் சிறுவயதில்
சித்திரமாய்ப் பதிந்திரும் அடி மனதில்
தடம் மாறாமல் தடுத்திட வந்துதவும்
தங்கமாய் வாழ்ந்திட நின்றுதவும்
இத்தனையும் தந்த பெற்றோரை
மொத்தமாய் கைகளில் தாங்கிடுவோம்
பெற்றோர் காப்பகம் வேண்டாமிங்கு
பெரிய வைப்பகம் எம் இல்லம்
மொத்தமாய்த் தடங்கலும் வரலாமிங்கு
மோதியே பொக்கிஷம் காத்திடுவோம்.
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...