மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026

மரணித்தும் மக்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஈரமான நினைவுகளில்
காலமெலாம் உனைப் பாட முடியாது
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
மக்களின் நினைவுகளோடு கலந்த கவிஞன்
பதினைந்து வயதில் கவிதை எழுத்தாளர்
பதினெழில் முதல் கவிதை வெளியானது
நிலையான கவிஞராய் நித்தில பெயரானவர
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை கொண்டவர்

வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
கவிஞர் திரைப்பட பாடலாசிரியராக திகழ்ந்தவர்

சாகித்ய அகடமி தேசிய விருது பெற்றவர்
மறைந்தும் புகழுடன் வாழும் பெரும் கவிஞர்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading