25
Jun
மரணித்தும் மக்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஈரமான நினைவுகளில்
காலமெலாம் உனைப் பாட முடியாது
வாழும்போது வரலாறு...
25
Jun
பூமழை தூவும்
பூமழை தூவும்
பூமழை தூவவும் பூக்கும் பூங்கொடிகளும்
பாமழை தூவிப் பரிவும் மேவிடவே
ஞானமழை பொழியும் ஞாலமும்...
23
Jun
விடுமுறை. 720.
நான்கு வார விடுமுறை
நல்லாத்தான் போகுது
நான்கு நாள் அதுவும்
நல்வேலையாய் முடியுது
ஓடிஆடி முறிந்தும்
போனேன் புள்ள
ஓடும்...
ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026
மரணித்தும் மக்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஈரமான நினைவுகளில்
காலமெலாம் உனைப் பாட முடியாது
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
மக்களின் நினைவுகளோடு கலந்த கவிஞன்
பதினைந்து வயதில் கவிதை எழுத்தாளர்
பதினெழில் முதல் கவிதை வெளியானது
நிலையான கவிஞராய் நித்தில பெயரானவர
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை கொண்டவர்
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
கவிஞர் திரைப்பட பாடலாசிரியராக திகழ்ந்தவர்
சாகித்ய அகடமி தேசிய விருது பெற்றவர்
மறைந்தும் புகழுடன் வாழும் பெரும் கவிஞர்

Author: Nada Mohan
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025
வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்
வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம்...
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...