ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026

மரணித்தும் மக்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஈரமான நினைவுகளில்
காலமெலாம் உனைப் பாட முடியாது
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
மக்களின் நினைவுகளோடு கலந்த கவிஞன்
பதினைந்து வயதில் கவிதை எழுத்தாளர்
பதினெழில் முதல் கவிதை வெளியானது
நிலையான கவிஞராய் நித்தில பெயரானவர
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை கொண்டவர்

வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
கவிஞர் திரைப்பட பாடலாசிரியராக திகழ்ந்தவர்

சாகித்ய அகடமி தேசிய விருது பெற்றவர்
மறைந்தும் புகழுடன் வாழும் பெரும் கவிஞர்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 24-06-2025 வண்ணப் பெண்ணவளாய் வாஞ்சையோடு உலாவருவாள் குடும்பமென அர்ப்பணித்து குலவிளக்காய் சுடர்விட்டாள் வாழ்நாள் முழுதும் உழைத்து வானம்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

Continue reading