02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
ஜெயா நடேசன் கவிஞர் கண்ணதாசன்-2026
மரணித்தும் மக்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஈரமான நினைவுகளில்
காலமெலாம் உனைப் பாட முடியாது
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
மக்களின் நினைவுகளோடு கலந்த கவிஞன்
பதினைந்து வயதில் கவிதை எழுத்தாளர்
பதினெழில் முதல் கவிதை வெளியானது
நிலையான கவிஞராய் நித்தில பெயரானவர
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை கொண்டவர்
வாழும்போது வரலாறு படைத்தவர்க்கு
98 வயதிலேயே பிறந்த நாளாக 24 ம் திகதி
காலத்தில் அழியாத மாபெரும் கவிஞர்
கவிஞர் திரைப்பட பாடலாசிரியராக திகழ்ந்தவர்
சாகித்ய அகடமி தேசிய விருது பெற்றவர்
மறைந்தும் புகழுடன் வாழும் பெரும் கவிஞர்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...