மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும் பேருமானார்
தரணியில் புகழுக்கு பெயரானார்

தந்தைக்கும் என்றும் நாளானார்
சிந்தையில் இன்றும் அவராவார்
விந்தையாய் பலருக்கு தாயுமானார்
நிந்தை பிரித்ததே தந்தை வினாவானார்

ஆயிரம் உறவுகள் தந்தை பாத்திரம்
அரையாண்டு பிரிந்த பிரித்த விசித்திரம்
அகமும் வலிக்க அணைத்த காத்திரம்
அன்னை தந்தை இல்லாத வெற்றுபாத்திரம்

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading