கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும் பேருமானார்
தரணியில் புகழுக்கு பெயரானார்

தந்தைக்கும் என்றும் நாளானார்
சிந்தையில் இன்றும் அவராவார்
விந்தையாய் பலருக்கு தாயுமானார்
நிந்தை பிரித்ததே தந்தை வினாவானார்

ஆயிரம் உறவுகள் தந்தை பாத்திரம்
அரையாண்டு பிரிந்த பிரித்த விசித்திரம்
அகமும் வலிக்க அணைத்த காத்திரம்
அன்னை தந்தை இல்லாத வெற்றுபாத்திரம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading