தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717)
தாயுமானவர்
தந்தை தாய் இருகண்களாவர்
தாய்க்கு நல் துணையாணர்
தாய்மை மதிக்கும் பேருமானார்
தரணியில் புகழுக்கு பெயரானார்

தந்தைக்கும் என்றும் நாளானார்
சிந்தையில் இன்றும் அவராவார்
விந்தையாய் பலருக்கு தாயுமானார்
நிந்தை பிரித்ததே தந்தை வினாவானார்

ஆயிரம் உறவுகள் தந்தை பாத்திரம்
அரையாண்டு பிரிந்த பிரித்த விசித்திரம்
அகமும் வலிக்க அணைத்த காத்திரம்
அன்னை தந்தை இல்லாத வெற்றுபாத்திரம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading