11
Mar
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
11
Mar
மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன
-
By
- 0 comments
மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன்
உயிர் தோன்றியது முதல்
உயிர் சாயும்வரை அழியாத
தகமை...
தாயுமானவர்
இரா.விஜயகௌரி
தாயுமானவர் என் தந்தையாகினார்
விந்தை உலகிலே எந்தை-முந்தை
உறவினை முழுதாய் நெஞ்சிலே
சிந்தை தெளிவுற சேர்த்த – சொந்தமாகினார்
நிந்தை செய்கிலர் நிதமும் தம்மை
உழைப்பின் ஆழி ஆக்கினார்-வாழ்வை
மகிழ்வின் தொடுகையாய் இழைய
வாய்ப்பை வழங்கி இசைந்தவர்
கூடிக் குதூகலம் இழைந்திட அவர்
வருடிக் கொடுத்துமே வசந்த இழையில்
பின்னினார் அனைத்தும் உணர்ந்து
செப்பினார் உணர்வில் எழுதினார்
ஆனாலும் ஆனாலும் என்ன பின்னர்
மதுவின் பிரியராய் மயங்கி விழுந்ததால்
தாயைத்தஙித்தெழ வைத்தே மறைந்தவர்
நினைவில் உறைகிறார் நேர்மை வாழ்வில் நிறைகிறார்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...