26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய
தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில்
நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று
நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு
தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர்
தன்னலம் கருதாத தாய்மையோடு
தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் !
அறியாத அகவையில் புரியாத பருவமதில்
அன்பான தந்தையை இழந்தசோகம்
அன்னையே தந்தையும் தாயுமாகி – எமை
அரவணைத்து வளர்த்த பாசம்
ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம்
அத்தனையும் பெரும்தியாகம் !
உலகவரலாற்றில் பதியப்படாத காவியம்
உன்னத உயிரோவியம் தந்தை
தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம்
தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் !

Author: ரஜனி அன்ரன்
24
Jun
வசந்தா ஜெகதீசன்
செல்லாக்காசு..
வரம்பில் நில்லா நீர் போல
வரைமுறையற்ற செயல் போல
உலகை யாளும் பணத்தையும்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
24-06-2025
வண்ணப் பெண்ணவளாய்
வாஞ்சையோடு உலாவருவாள்
குடும்பமென அர்ப்பணித்து
குலவிளக்காய் சுடர்விட்டாள்
வாழ்நாள் முழுதும் உழைத்து
வானம்...
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...