11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய
தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில்
நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று
நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு
தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர்
தன்னலம் கருதாத தாய்மையோடு
தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் !
அறியாத அகவையில் புரியாத பருவமதில்
அன்பான தந்தையை இழந்தசோகம்
அன்னையே தந்தையும் தாயுமாகி – எமை
அரவணைத்து வளர்த்த பாசம்
ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம்
அத்தனையும் பெரும்தியாகம் !
உலகவரலாற்றில் பதியப்படாத காவியம்
உன்னத உயிரோவியம் தந்தை
தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம்
தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் !
Author: ரஜனி அன்ரன்
12
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
நாலும் சேர்க்குமே நல்லுறவு
அல்லும் பகலுமே பாடுபடவே
கல்லும் கனியாகும் கூட்டுறவு
சொல்லும் செயலும் பல்லுறுதி
கொல்லும்...
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...