11
Mar
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
11
Mar
மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன
-
By
- 0 comments
மாதரின் மறு பக்கம் 2167 ஜெயா நடேசன்
உயிர் தோன்றியது முதல்
உயிர் சாயும்வரை அழியாத
தகமை...
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..
வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..
பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..
தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...