19
Aug
வியாழன் கவி-2375!!!
மண்ணைப் பிளந்துமே
கொள்ளும் வைரமும் நிலக்கரி
எண்ணற்ற யாவும் பெறவே
எத்தனை முயற்சியும் கொள்வார்
வானை முட்டி...
19
Aug
முயற்சி தரும் பயிற்சி
ராணி சம்பந்தர்
வெட்டி வீழ்த்தப்பட்டாலுமே
பட்டுப் போய் கெட்டு விடாது
முட்டும் வேரிலிருந்து மண்
புட்டுக் கொண்டு வரும்...
19
Aug
20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்
முயற்சியும் பயிற்சியும் இணைவில்
மனித வாழ்க்கை வெற்றி பெறும்
விடியலை நோக்கி பயணிப்பில்
வாழ்வில் துன்பங்கள் ஓடி...
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..
வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..
பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..
தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...