தியாகம்

ஜெயம்

தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற குணம்
ஒரு துளி சுவாசத்தையும் பிறருக்காக விடுவது
இருளை நீக்கும் கதிரென வெளிச்சத்தை தருவது

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading