05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
தியாகம்
ஜெயம்
ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன் தியாகத்தை தியாகமென நினைக்காதவளே தாய்
தன்னையே மறந்து சேய்க்கான புனித பயணம்
தாயைப்பற்றி நூறாயிரம் கவிதை எழுதினாலும் முழுமையடையாது
தாயைப்போல தூய சொந்தமெதுவும் உறவுகளுக்குள்ளே கிடையாது
இவ்வளவு பரிசுத்தமான அன்பு ஆழமான தியாகம்
அவ்வளவு அர்ப்பணிப்புக்களுடன் சுழழ்கின்றது தாயவள் உலகம்
என் வாழ்வின் தொடக்கத்திற்கு காரணமாக திகழ்ந்தாள்
தன் விழிக்குள் எனை கனவாக்கி மகிழ்ந்தாள்
என் நிழலுக்கும் பாதுகாப்பான காவல் கோட்டை
தன்னருகில் எனையமர்த்தி பாடிவைத்தாள் வாழ்க்கைப்பாட்டை
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...