பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 163

தலைப்பு — சாந்தி

நீதிக்கு மாறாய் நோக்கும் மனிதரால்
சாதியால் மதத்தால் மோதிடும் மனிதரால்
வீதிக்கு வந்து விரட்டும் மனிதரால்
பாதிக்கப் பெற்றோர் பலருண்டு இப்புவியில்.

அமைதியை இழந்து அவதியுறும் இளைஞர்கள்
சுமையென முதுமையை சுமந்திடும் முதியோர்
பகைமை தெருப்பால் பலமிழந்த பகுதியினர்
அனைவரும் வேண்டுவது அன்பைச் சாந்தியை.

பணத்தால் பலவிதப் பொருட்களை வாங்கலாம்
சினத்தால் எதிர்ப்பை சோகத்தைச் சேர்க்கலாம்
குணத்தால் நற்பெயரை கௌவரத்தை பெறலாம்
மனத்தால் சாந்தியை மேன்மையை அடையலாம்.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
22/02/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading