29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சித்தும் சந்திப்பு — 167
தலைப்பு — பணி
பணிவுடன் பண்புடன் பலரிடமும் அன்புகாட்டி
துணிவுடன் அடுத்தவர் துயரறிந்து உணர்ந்து
இனிய சொற்களுடன் இங்கிதமாய் செயலாற்றின்
இனித்திடும் வாழ்வு இணைந்திடும் நற்பெயர்.
அடக்கம் அமைதி இன்முகம் இவற்றொடு
தடங்கலற்ற நற்செயல் தயவான உரையாடல்
இடமளிக்கும் அமைதியை இணைக்கும் நிம்மதியை
சுடராய் நற்சூழல் சூழ்ந்து ஒளிவீசும்
இட்டவற்றை இனிதே அர்ப்பணிப்புடன் செயலாற்றி
எட்டும்வரை எல்லோரையும் அன்பால் இணைத்து
கட்டுப்பாட்டுடன் கடமையை கன்னியமாய் புரியின்
கட்டளையிடும் பதவி கரங்களில் வந்தமரும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
21/03/2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...