10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
திருவிழா
ஜெயம் தங்கராஜா
ஊரெங்கும் வந்தது திருவிழாக் காலம்
பாரங்கே மகிழ்ச்சியில் மக்களின் கோலம்
சிறுவர் முதல் பெரியோரும் கொண்டாட்டம்
உறவுகளாய் நன்னாளில் ஒன்றுசேரும் பெருங்கூட்டம்
இறைவனின் அருள் வேண்டும் தருணம்
நிறைவான நன்றிதனை தெரிவிக்கும் மனம்
சொந்தங்களும் தங்களுக்குள் பகிர்ந்திடுவார் சந்தோசத்தை
சொக்கவைக்கும் அனுபவங்கள் ஆண்டுவிடும் மனத்தேசத்தை
ஒன்றாகக்கூடி ஆடிப்பாட ஒரு தினம்
பண்பாட்டு கலைகளும் நிகழ்ந்திடும் இத்தினம்
வேட்டும் வெடியுமாக திருவிழா களைகட்டும்
வேட்டியும் சேலையுமாக காட்சிகளோ சொட்டும்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...