28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திருவிழா
ஜெயம் தங்கராஜா
ஊரெங்கும் வந்தது திருவிழாக் காலம்
பாரங்கே மகிழ்ச்சியில் மக்களின் கோலம்
சிறுவர் முதல் பெரியோரும் கொண்டாட்டம்
உறவுகளாய் நன்னாளில் ஒன்றுசேரும் பெருங்கூட்டம்
இறைவனின் அருள் வேண்டும் தருணம்
நிறைவான நன்றிதனை தெரிவிக்கும் மனம்
சொந்தங்களும் தங்களுக்குள் பகிர்ந்திடுவார் சந்தோசத்தை
சொக்கவைக்கும் அனுபவங்கள் ஆண்டுவிடும் மனத்தேசத்தை
ஒன்றாகக்கூடி ஆடிப்பாட ஒரு தினம்
பண்பாட்டு கலைகளும் நிகழ்ந்திடும் இத்தினம்
வேட்டும் வெடியுமாக திருவிழா களைகட்டும்
வேட்டியும் சேலையுமாக காட்சிகளோ சொட்டும்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...