10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
தை தைமாசம்
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை என்றார்கள்
பாத்திரமின்றி பட்டினியான கதைதான்
உழுதவயல் உக்கிரத்தால் அழிய
பெய்தமழையும் பெருவெள்ளமாய்
பாய
அழுத உழவன் ஆற்றாமை தானடைய
எழுதிய எழுத்தோ எழும்பி நின்று குதித்தது
முடிந்தது ந்த்தார் கொண்டாட்டம்
மூக்கு முட்டக் குடித்து கொண்டாடினர்
நாட்டிலே நிற்கதியானோரை
நினைக்கவேயில்லை
நலன் விரும்பி சேவைசெய்ய
ஒருசிலரே உள்ளனர்
வந்த வெள்ளம் வாரியே சென்றது
நின்ற வெள்ளம் நோயினைக் கொடுத்தது
வீடின்றி வாசலின்றி வெந்த உள்ளங்கள்
வேதனையில் துடித்து வெம்பியே
வெடித்தது
வடிகாலாய் வருகிறது தைமாசம்தான்
வாழ்விலே தந்திடுமாம் வசந்தமும் தான்
சோடிகள் இணைவதும் தைமாசந்தான்
சோடித்து மகிழ்வதும் தையில்தான்
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...