15
Oct
வசந்தா ஜெகதீசன்
பஞ்ச பூதங்கள் படைப்பில் உலகம்
பரிணம வளர்ச்சியில் பாரே இமயம்
இயற்கை வளமே...
15
Oct
“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
நகுலவதி தில்லைதேவன்
20.1.22 வியாழன் கவி 175.
கொண்டாட்டக் கோலங்கள்.
தலைமுறை தலைமுறையாக
கொண்டாட்டங்களும் தொடருதே
வருடா வருடம் தைப்பொங்கல்
வருடப்பிறப்பும், பாலன் பிறப்பும்
கோயில் திருவிழாவும்,. ஊர் கூடி தேர் இழுத்து,. கலியாணம் காது குத்தும் பூண்நூற்சடங்கு. பட்டாசு கொளுத்தி மேளதாளத்துடன்
ஊரார் கூடியே உறவாடியே உண்டு மகிழ்ந்து, ஆனந்தமாக
. ஆரவாரித்து கொண்டாடிய எடுப்பான கொண்டாட்டம்.
கொண்டாட்டம் முடிய திண்டாட்டம் வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்தவரும்,. காணியை விற்று பணம் கொடுத்தவர்கள் பலர்.
ஒருநாள் கூத்துக்கு மொட்டை வழித்தது போல கொண்டாட்டக் கோலங்கள்
வாழ்வில் வீண்விரையம்
வாழ்வு சீரழிவாய் சிதறியதே.
.

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...