அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

நகுலா சிவநாதன்

எதிர்ப்பு அலை

பசப்பு வார்த்தை கூறி
பாழாய்போன அரசால்
பட்டினி சாவை எதிர்நோக்கும்
மக்கள்அலை எதிர்பு அலை

நீதிக்காக போராடும் நித்தியலை
பாதி உரிமை பெற துடிக்கும் மக்கள்
காலி முகத்திடலில் பட்டினியுடன் போராடும்
வீதிப் போராட்ட அட்டகாச எதிர்ப்பலை

ஊர்தி நிறுத்தி உரிமைக்குரலை
நசுக்கிட முனையும் நாசகாரதிட்டம்
இனியும் அணையுமா?? அடங்குமா?!
எதிர்ப்பின் கிளற்சி ஏற்றம் காணுமா??
நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan