“நல்லுறவு”

சந்த கவி
இலக்கம்_215
சிவாஜினி சிறிதரன்

“நல்லுறவு”

பொறுமை சகிப்பு தன்மை
இரண்டும்
தெய்வீக குணங்கள்
இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது நல்லுறவுக்கு!

மூவின மக்கள்
மூவகை மதங்கள்
மூன்று கலாச்சாரத்தில் போட்டி
வேண்டாம்!

கூடி வாழ்வதே
கோடி புண்ணியம்
கூட்டு சேர்ந்து
நல்லுறவாய்
வாழ்வோம்!

வாழ்ந்த காலம் கூட
இருக்கும் காலம் குறைவு
உற்ற நட்பாய்
உயிர் தோழியாய்
உடன் பிறவா
உடன் பிறப்பாய்
நல்லுறவுடன் பயணிப்போம்!

நன்றி வணக்கம் 🙏

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading