11
Mar
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
11
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
வியாழன் கவி 2304
மாதரின் மறுபக்கம்..
நாணயத்தின் இருபக்கங்கள்
நாணயமாய் மாதரின் மறுபக்கங்கள்
அன்று தொட்டு இன்று வரை
அழகியலாய்...
11
Mar
மாதரின் மறுக்கம்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
சிந்தனைத் தெளிவுடன்
சீர்பெறும் வாழ்வினை
உளத்தினில் உரசி நின்றால்
போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும்
கணத்தினில் நொடிந்து...
நான் மானமுள்ள பொண்ணுங்க
வஜிதா முஹம்மட்
நான் மானமுள்ள பொண்ணுங்க
மல்லுக்கட்டும் பொண்ணுவென்று
என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க
கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன்
இல்லாடி கப்பலேறி கட்டார்போவோன்
என்று என்ட இளையமச்சான் நின்டாரு
என்நெஞ்சுக்குழிக்குள்ள மச்சான
மறைச்சுவைச்சேன் தன்னால
வாலிபந்து நோயில வழுக்கிவிழுந்தேன்கண்ணால
மூடிமூடி வைச்சேன் நெஞ்சோட
மோர்ப்பம் பார்த்து பிடிச்சுப்போட்டா கையோட
மூக்குமுழி பொண்ணுவென்று மூதூரில கேட்டாங்க
பாசமுள்ள பொண்ணுவென்று பாசையூரில கேட்டாங்க
கரையூரை கடந்து சம்பூரில பசியாறின்
போய்த் தி௫மணம் செய்வோம்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...