28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
நான் மானமுள்ள பொண்ணுங்க
வஜிதா முஹம்மட்
நான் மானமுள்ள பொண்ணுங்க
மல்லுக்கட்டும் பொண்ணுவென்று
என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க
கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன்
இல்லாடி கப்பலேறி கட்டார்போவோன்
என்று என்ட இளையமச்சான் நின்டாரு
என்நெஞ்சுக்குழிக்குள்ள மச்சான
மறைச்சுவைச்சேன் தன்னால
வாலிபந்து நோயில வழுக்கிவிழுந்தேன்கண்ணால
மூடிமூடி வைச்சேன் நெஞ்சோட
மோர்ப்பம் பார்த்து பிடிச்சுப்போட்டா கையோட
மூக்குமுழி பொண்ணுவென்று மூதூரில கேட்டாங்க
பாசமுள்ள பொண்ணுவென்று பாசையூரில கேட்டாங்க
கரையூரை கடந்து சம்பூரில பசியாறின்
போய்த் தி௫மணம் செய்வோம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...