15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நான் மானமுள்ள பொண்ணுங்க
வஜிதா முஹம்மட்
நான் மானமுள்ள பொண்ணுங்க
மல்லுக்கட்டும் பொண்ணுவென்று
என்ட மாமிவேணாண்டு சொன்னாங்க
கட்டினா என்டமதினியத்தான் கட்டுவேன்
இல்லாடி கப்பலேறி கட்டார்போவோன்
என்று என்ட இளையமச்சான் நின்டாரு
என்நெஞ்சுக்குழிக்குள்ள மச்சான
மறைச்சுவைச்சேன் தன்னால
வாலிபந்து நோயில வழுக்கிவிழுந்தேன்கண்ணால
மூடிமூடி வைச்சேன் நெஞ்சோட
மோர்ப்பம் பார்த்து பிடிச்சுப்போட்டா கையோட
மூக்குமுழி பொண்ணுவென்று மூதூரில கேட்டாங்க
பாசமுள்ள பொண்ணுவென்று பாசையூரில கேட்டாங்க
கரையூரை கடந்து சம்பூரில பசியாறின்
போய்த் தி௫மணம் செய்வோம்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...