மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நீயே எல்லாமுமாய்

நேவிஸ்பிலிப் கவி இல(373) 26/12 /24

சிந்தையில் நிறைந்து
விந்தையாய் நிகழ்ந்து
எந்தனில் உறைந்து
கலந்து நிறைந்தாய்

இருள் நீக்கி ஒளியேற்றி
உன்னையே ஈந்திட்ட மெழுகாய்
தேய்ந்தாலும் கரைந்தாலும்
மணம் மாறா சந்தணமாய்

எல்லையி்ல்லா கடல் பரப்பில்
தொல்லையின்றி பயணிக்க
இருளகற்றி மருள் போக்கும்
கலங்கரை விளக்காய்

சொந்த பந்தமென்று
கூடியே வாழ்ந்த மாந்தர் மட்டு்ம்
இன்பமெல்லாம் கொள்ளை கொண்டு
எங்கோ தொலைந்து விட்டார்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading