மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன்

பள்ளிப்பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே
ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம்

வெள்ளி தோறும் பாட்டுப்பாடி நாம்
வேண்டும் இறையைத் தொழுது வாழ்ந்தோம்
கள்ளமில்லா வெள்ளை மனதாய்
கவலையற்று வாழ்ந்தோம் அன்று

பசுமை வாழ்க்கை பள்ளி வாழ்க்கை
வெறுமையற்று வெற்றியோடு வாழ்ந்தோம்
சுற்றும் முற்றும் சுழன்று ஓடி
சற்றும் கவலை மறந்து வாழ்ந்தோம்

பருவவயது பசுமை நினைவு
உருவம் தெரியா உலகவாழ்வு
விரும்பும் பள்ளி பருவம்
விளையாட்டாய் கடந்ததே!

நகுலா சிவநாதன் 1808

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading