20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட்
௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய்
௨ணர்வாலே என்னை அரவணைத்தாய்
௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய்
௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய்
௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய்
௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய்
அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய்
அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா
நீ[ங்கள்] இ௫ந்தாய்
என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம்
சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு
சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு
இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு
இதயம் நிறுத்தும் வரை துடிக்கும்
பாசத்தின் பகிர்வு
என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே
மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு
தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...