” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாசத்தின் பகிர்வினிலே

வஜிதா முஹம்மட்
௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய்
௨ணர்வாலே என்னை அரவணைத்தாய்
௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய்
௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய்
௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய்
௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய்
அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய்
அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா
நீ[ங்கள்] இ௫ந்தாய்
என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம்
சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு
சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு
இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு
இதயம் நிறுத்தும் வரை துடிக்கும்
பாசத்தின் பகிர்வு
என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே
மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு
தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு

Nada Mohan
Author: Nada Mohan