28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட்
௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய்
௨ணர்வாலே என்னை அரவணைத்தாய்
௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய்
௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய்
௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய்
௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய்
அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய்
அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா
நீ[ங்கள்] இ௫ந்தாய்
என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம்
சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு
சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு
இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு
இதயம் நிறுத்தும் வரை துடிக்கும்
பாசத்தின் பகிர்வு
என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே
மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு
தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...