13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
பாசத்தின் பகிர்வினிலே
வஜிதா முஹம்மட்
௨டலுக்குள்ளே அரண் அமைத்தாய்
௨ணர்வாலே என்னை அரவணைத்தாய்
௨திரக்குழிக்குள்ளே மறைத்துவைத்தாய்
௨யிர்துடித்து என்னை வெளியேவரவழைத்தாய்
௨ள்ளாற ஏக்கங்கள் சுமர்ந்தி௫ந்தாய்
௨லாவி அன்புதன்னை பகிர்ந்தி௫ப்பாய்
அழகா அவலட்சணமா தெரியாச்சுமர்ந்தி௫ப்பாய்
அள்ளி அணைக்கையிலே எனக்குள்ளே ௨ம்மா
நீ[ங்கள்] இ௫ந்தாய்
என்மேனித௫ம் வாசம்௨ம்பாசத்தின் சுவாசம்
சிறந்ததோர் காதலுக்கு எம் ௨றவு
சிந்தாத கு௫தி ஊடுறவிய திறவு
இனம்புரியாப் பாசத்தின் பகிர்வு
இதயம் நிறுத்தும் வரை துடிக்கும்
பாசத்தின் பகிர்வு
என்செய்வேன் கைமாறாய் எனை ஈன்றவளே
மறுக்காத ௨ம்பாசத்தை மறக்காத நினைவோடு
தளர்ந்து போகும் என்மனது ௨ம்நினைவோடு
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...