மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

பாசப்பகிர்வினிலே-2006

ஜெயா நடேசன்
மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய்
மடியிலே கனமின்றி மகிழ்வாக
குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக
மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக
தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக
பராமரித்து அன்போடு வளர்த்திட்ட தாதியாக
வீட்டுத் தலைவியாக சகோதரியாக
இம்மையில் அன்னையவள் செயல்பாடுகள்
சுமப்பது சுமை எனத் தெரிந்தும்
சுகமாக சுமந்தவள்
தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத தெய்வம்
என் நாளும் என்றும் அன்னையர் தினமே

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading