இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பாசப்பகிர்வினிலே-2006

ஜெயா நடேசன்
மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய்
மடியிலே கனமின்றி மகிழ்வாக
குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக
மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக
தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக
பராமரித்து அன்போடு வளர்த்திட்ட தாதியாக
வீட்டுத் தலைவியாக சகோதரியாக
இம்மையில் அன்னையவள் செயல்பாடுகள்
சுமப்பது சுமை எனத் தெரிந்தும்
சுகமாக சுமந்தவள்
தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத தெய்வம்
என் நாளும் என்றும் அன்னையர் தினமே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading