மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

பாதை

ஜெயம்

வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும் புதுக்கதை புதுநிலவு
23-10-2025

ஓடும் எல்லோரும் வெல்ல முடியாது
ஆனால்
நிற்காமல் ஓடுபவன்
வெல்லாமலிருக்க முடியாது

பாசத்தால் அணைக்கப்பட்ட நிமிட பயணம்
பின்னோக்கிப் பார்த்தால்,
பிழைகள் பாடங்களாய் மலர்கின்றன
முன்னோக்கிப் பார்த்தால்
நம்பிக்கை ஒரு சிறிய ஒளியாகத் திகழ்கிறது

நம் பாதை சரியானதா
யாரும் சொல்ல முடியாது
ஆனால், நடக்கத் தொடங்கிய தருணமே
அந்த வழி நம் வாழ்வின் உண்மை.

உன் பாதை உன் தெரிவு
வாழ்வை நேசி உணர்ந்து பார்
ஒவ்வொரு துடிப்பும் ஓர் கவிதை
ஒவ்வொரு பரிமாணமும் உயிரின் ஓசை

Author:

ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

Continue reading

சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

Continue reading