20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
புனிதா கரன் UK
கல்விச் சிறப்பு
———————-
[புனிதா கரன் UK]
தன்னிகரில்லாக் கல்வியை
தடையின்றி கற்று//
விண்ணும் விஞ்சிடும்
வித்தகனாய் மிளிர//
கரையில்லாக் கல்வியை
கரையின்றி கற்றிடுவாய்//
செல்வத்தில் சிறந்த
செல்வ மதனை//
எந்நிலை வரீனும்
ஏற்புடன் ஏற்றிடு//
பேதமின்றி ஒன்றிணைந்து
பேரறிஞனாய் திகழ்ந்திட//
சான்றோன் வாக்கை
சவாலாய் ஏற்றிடு//
பிறப்பு முதல் இறப்புவரை
பின் தொடர்ந்திடுமே//
கற்ற கல்வி
வழி வாழ்ந்தே//
மனித நேயமிகு
மாந்தனாய் வாழ்ந்திடு//
பெற்றவள் பேரீன்பமுற
போற்றீடும் வையகமே//
புனிதா கரன்
UK
01.12.2022
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...