05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
புன்னகை
ஜெயம்
உலகத்தில் எளிய விலையுயர்ந்த பரிசு
அழுகின்ற உள்ளத்தின் அமைதிக்கு மருந்து
கண்ணீரை தடுக்கின்ற வல்லமை இதற்குண்டு
புன்னகையால் மறைந்திருந்த வலிகள் விலகுவதுமுண்டு
படிந்த துயரம் மனதிலிருந்து எடுபடும்
சிரிப்பொன்றாலே வசந்தமாய் வாழ்க்கை கட்டப்படும்
மருத்துவமில்லாமல் காயத்தை புன்னகையும் ஆற்றிவிடும்
கடுமையான வாழ்க்கைகுள்ளும் சுகத்தை ஊட்டிவிடும்
உதடுகளில் மலரும் அழகிய அற்புதம்
சிரிப்பொன்றே வாழ்நாளை ஒளிமையமாக்க போதும்
புன்னகை மனிதர்களை பரஸ்பரம் இணைக்கும்
புன்னகை நண்பனென பகைவரையும் அணைக்கும்
புன்னகை மானுடரின் வரவேற்பு மொழி
பொன்னாக நேரத்தை மாற்றிவிடும் புன்னகைத்துளி
மனிதனின் உயர்ந்த பண்புகளில் ஒன்று
கனிவான புன்னகை காலத்திற்கும் நன்று
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...