மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

பூத்தது மேதினம்

ரஜனி அன்ரன் ( B.A ) “ பூத்தது மேதினம் “ 01.05.2025

மேதினி தன்னில் மேதினம்
உழைப்பவர் மேன்மைக்கு உரமானதினம்
உழைக்கும் வர்க்கம் மேம்பட
உழைப்பாளிகளும் மகிழ்வுற
உதயமானதே மே ஒன்றில் மேதினமாக !

உலகையே பசியாற்றும் உழைப்பாளரை
உன்னத மானத்தைக் காக்கும் தொழிலாளரை
உலகின் சுத்தத்தைப் பேணிடும் பாட்டாளிகளை
உழைத்துக் களைத்திடும் உயர்வானவரை
உன்னதமாக்க பூத்தது மேதினியில் மேதினம் !

உலகின் படைப்புக்களை எல்லாம்
உதிரம் என்ற உளியால் செதுக்கிய சிற்பிகளுக்காய்
உதிரத்தை வியர்வையாக்கி
உன்னத மானிட முன்னேற்றத்திற்காய்
உழைத்திடும் உழைப்பாளிகளுக்காய்
உன்னதமாய் பூத்த தினமே மேதினம்
உழைப்பாளிகள் தியாகத்தைப் போற்றுவோம்
உணர்வுதனை மதித்திடுவோம் !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading