07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
பூத்தது மேதினம்
ரஜனி அன்ரன் ( B.A ) “ பூத்தது மேதினம் “ 01.05.2025
மேதினி தன்னில் மேதினம்
உழைப்பவர் மேன்மைக்கு உரமானதினம்
உழைக்கும் வர்க்கம் மேம்பட
உழைப்பாளிகளும் மகிழ்வுற
உதயமானதே மே ஒன்றில் மேதினமாக !
உலகையே பசியாற்றும் உழைப்பாளரை
உன்னத மானத்தைக் காக்கும் தொழிலாளரை
உலகின் சுத்தத்தைப் பேணிடும் பாட்டாளிகளை
உழைத்துக் களைத்திடும் உயர்வானவரை
உன்னதமாக்க பூத்தது மேதினியில் மேதினம் !
உலகின் படைப்புக்களை எல்லாம்
உதிரம் என்ற உளியால் செதுக்கிய சிற்பிகளுக்காய்
உதிரத்தை வியர்வையாக்கி
உன்னத மானிட முன்னேற்றத்திற்காய்
உழைத்திடும் உழைப்பாளிகளுக்காய்
உன்னதமாய் பூத்த தினமே மேதினம்
உழைப்பாளிகள் தியாகத்தைப் போற்றுவோம்
உணர்வுதனை மதித்திடுவோம் !
Author: ரஜனி அன்ரன்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...