10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
” பூத்துவிட்டாள் காலமகள் “
ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026
காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை
காலம் தந்தபரிசு புத்தாண்டு
கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி
முடிந்துபோன பக்கங்களை விலக்கி
முனைப்போடு தொடங்கும் வாழ்வினை
முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் !
பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும்
பாக்கள் எங்கும் இசைக்கட்டும்
புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும்
மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் !
புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க
கன்னல் மொழியாளும் கதைகூற
மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வெற்றிமலர்கள் சிரிக்கட்டும்
புதிய நம்பிக்கை ஒளியில்
பூத்துவிட்டாள் காலமகள்
புலர்ந்து விட்டது வாழ்வும் !
Author: ரஜனி அன்ரன்
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...