மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

” பூத்துவிட்டாள் காலமகள் “

ரஜனி அன்ரன் (B.A) ” பூத்துவிட்டாள் காலமகள்” 08.01.2026

காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை
காலம் தந்தபரிசு புத்தாண்டு
கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி
முடிந்துபோன பக்கங்களை விலக்கி
முனைப்போடு தொடங்கும் வாழ்வினை
முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் !

பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும்
பாக்கள் எங்கும் இசைக்கட்டும்
புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும்
மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் !

புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க
கன்னல் மொழியாளும் கதைகூற
மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வெற்றிமலர்கள் சிரிக்கட்டும்
புதிய நம்பிக்கை ஒளியில்
பூத்துவிட்டாள் காலமகள்
புலர்ந்து விட்டது வாழ்வும் !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading