04
Jun
“தாயுமானவர்..”
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
வணக்கம் இது சந்தம் சிந்தும் கவி நேரம்.
******** பாமுகப் பூக்கள் ******
பட்டு றோசாக்கள், பல்நிறப் பூக்கள்.
பாவையவர் புடம் போட்ட , பல்நாட்டுப் பாக்கள்.
தெவிட்டாத தீம் தமிழில், உருவான பாக்கள்.
தேன் சொட்டும் இதழ்களாக , மலர்ந்த அந்தப் பூக்கள்.
** வாழ்த்துக்கள்**
பாமுகப் பூக்கள்.
பாவை அண்ணா.
அதிபர் அவர்களே.
பொன்.தர்மா
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
Notifications