13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
பொன்.தர்மா
வணக்கம் .
சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** கோடரிக் காம்பு ***
கையடக்கம், தன்னடக்கம் , குசும்புக்காரக் , கொலைக் கூட்டம்.
கூட்டான கருவியுடன், களம் நின்று போராட்டம்.
தலையின்றி வால், கொலையாடவும் முடியாது.
வால் இன்றி, தலையால், கொடி நாட்டவும் இயலாது.
மந்திரியாய் இருந்து மாயைக்குள்ளே புகுந்து —
தந்திரத்தால் தன்குலத்தைத், தரைதனிலே படுக்க வைக்கும்.
கொக்கா கோடரிக்காம்பா
வறுமைதனை நீக்கி, வயிற்றுப் பசி போக்க வைக்கும் , கில்லாடி .
வாயாடிக் கும்பல்களால், குலம் கொல்லி என்ற பட்டம் சுமக்கும், ஒரு உபகாரி .
ஆடுகின்ற ஆட்டத்திலை, அதன் மேலே , குறுணியும் குற்றமில்லை.
கூடுகிற கூட்டத்தாரின், குத்துதலோ , பாழும் மனது, கொஞ்சமும் பொறுப்பதில்லை..
பொன்.தர்மா
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...