29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.519
*** உருமாறும் புதிய கோலங்கள்***
பள்ளிப் பருவமதில் ,பட்டாம் பூச்சிகள் போல் ஆட்டம்.
துள்ளித் திரிந்த வேளை,துடுக்காகச் சுற்றி ஓட்டம்.
அள்ளி அணைத்து அன்னை,அன்புப் பரிசு ,கொடுத்த காலம்.
வெள்ளி, விடியலிலே , வெறித்தோடியது போல், காட்சிக் கோலம்.
கலியுக காலமதில், உருமாறும் பல,பல தோற்றங்கள்.
நிலையில்லாத மானிடமோ, வழி தெரியாத் , தடுமாற்றங்கள்.
வாலறுந்த பட்டமாக, வானத்திலே சுழன்று ஆட்டங்கள்.
நூல் இழையில் தொங்கி நின்று , தேன் குடிக்கப் போராட்டங்கள்.
வாதம், பித்தம து , விறுவிறுப்பாய்த் தலைக்கேறும் , கட்டங்கள்.
வாழ்வில் நல்வழிகள், வதைபட்டுத், தூக்கிலேறும் பக்கம்கள்.
ஆலமது அமிர்தமாகும், அணுகுண்டு ,விளையாட்டுப் , பந்து ஆகும்.
****உருமாறும் புதிய , புதிய கோலங்கள்****
பொன்.தர்மா

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...