29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
போனும் போராட்டமும் 598
Selvi Nithianandan 09.01.2025
போனும் போராட்டமும் (596)
நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி
நன்றும் தீதும் நம்மிடை உயர்ச்சி
நானில மெங்கும் அபார முயற்ச்சி
நாலா பக்கமும் அதீத பயிற்ச்சி
கைக்குள் நுழையாத பல விந்தை
கற்றலும் காணலும் விற்பனைச் சந்தை
ஆற்றலை தேடலை தெளிவுறும் சிந்தை
ஆடுது வலைக்குள் தேடியே நிந்தை
சிறியவர் பெரியவர் கண்கட்டிய வித்தை
சீற்றமாய் போகுது கணக்கில் கத்தை
காலச் சக்கரத்தில் அழிக்கும் சொத்தை
கண்டும் காணாது தூங்குது மெத்தை
காலத்தின் கடமை கட்டாய நிலைமை
ஞாலத்தின் உறவுகள் நலிவடையும் கீழ்மை
பாலமாய் புதைந்திட்ட வேடத்தின் வலிமை
சீலமாய் சீராய் சிதையா நிலைபெறவே.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...