05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
மகனுனக்கு………….
இரா.விஜயகௌரி
என் மகனே பெருஞ்சொத்தாய் உந்தனுக்கு
காணி நிலமில்லை கரைபுரள பணமுமில்லை
சீதன வளவுமில்லைசில்லறைகள் தானுமில்லை
பரம்பரையின் சொத்துமில்லை பழகியெழ சொந்தமில்லை
ஆனால் வல்லமையும் ஆளுமையும் பெருவளங்கள்
நேசத்துள் அரவணைக்க நெஞ்சார்ந்த உறவு வலை
மறந்தும் பொய்யுரைக்கா மாண்புடனே வாழ்வுமுறை
பாசத்துள் அன்பிழைய கரைந்தெழுதும் அன்பிதயம்
அத்தனையும் நிறைவாக தந்ததனால் மகிழ்வு
பொய்யுரைக்கும் மனிதரை புறந்தள்ளு
காழ்ப்புணர்வு கொண்டோரை விரட்டி எழு
ஊமைக்காயங்கள் உரை சொல்லில் தருவோரை உணர்த்தி எழு
பித்தனென நினைப்போர்க்கு வித்தகத்தால் விதந்து உரை
சத்தமின்றி காரியங்கள் செய்த பின்னும் இன்னும்
செய்தொடரின் செயலூக்க வித்தை இடு
காலம் கனிந்தெழுந்து கரம் இழையும்
உரசி எழும்உணர்வறியா பேய்களிடை
உன்தடமறிந்துஅவர் தொடர உயர்
சுவட்டதனின் பொறிகளினை விதைத்தே நித்தம் எழு
Author: Nada Mohan
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...