10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி
ஜெயம் தங்கராஜா
கவி 757
மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி
சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகின்றது
புரிந்தோரின் வாழ்க்கை மகிழ்ச்சியால் சூழப்படுகின்றது
அறிவுக்கு ஆதாரமே குறையாத முகமலர்ச்சி
அறிந்துகொண்டால் அவருக்கு வந்திடுமோ தளர்ச்சி
இந்தவுடல் வயதாக தோல் சுருங்கும்
சந்தோசத்தை விட்டால் வாழ்வே சுருங்கும்
விலைக்கு வாங்க முடியாது மகிழ்ச்சி
விளைந்துவிட்டால் வாழ்வே கொண்டாட்ட நிகழ்ச்சி
கடினமான சூழ்நிலையை இதுவன்றோ அகற்றும்
துடிப்பாக செயற்படவே மனதிற்கு புகட்டும்
நகைச்சுவை உணர்விருந்தால் வாழ்விலேது இறுக்கம்
பகையேது உறவுக்குள்ளே அன்றாடம் சிறக்கும்
எண்ணங்களின் வண்ணங்களிலே மகிழ்ச்சியின் உற்பத்தி
உண்டாக்கியே உவகையை வாழலாமே நமைச்சுற்றி
இந்த கணம் என்பதுங்கூட மகிழ்ச்சிக்காக
சிந்திப்போம் நேர்மறையாய் மகிழ்ச்சியும் பூக்க
ஜெயம்
22-01-2024

Author: Nada Mohan
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...