29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி
ஜெயம் தங்கராஜா
கவி 757
மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி
சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகின்றது
புரிந்தோரின் வாழ்க்கை மகிழ்ச்சியால் சூழப்படுகின்றது
அறிவுக்கு ஆதாரமே குறையாத முகமலர்ச்சி
அறிந்துகொண்டால் அவருக்கு வந்திடுமோ தளர்ச்சி
இந்தவுடல் வயதாக தோல் சுருங்கும்
சந்தோசத்தை விட்டால் வாழ்வே சுருங்கும்
விலைக்கு வாங்க முடியாது மகிழ்ச்சி
விளைந்துவிட்டால் வாழ்வே கொண்டாட்ட நிகழ்ச்சி
கடினமான சூழ்நிலையை இதுவன்றோ அகற்றும்
துடிப்பாக செயற்படவே மனதிற்கு புகட்டும்
நகைச்சுவை உணர்விருந்தால் வாழ்விலேது இறுக்கம்
பகையேது உறவுக்குள்ளே அன்றாடம் சிறக்கும்
எண்ணங்களின் வண்ணங்களிலே மகிழ்ச்சியின் உற்பத்தி
உண்டாக்கியே உவகையை வாழலாமே நமைச்சுற்றி
இந்த கணம் என்பதுங்கூட மகிழ்ச்சிக்காக
சிந்திப்போம் நேர்மறையாய் மகிழ்ச்சியும் பூக்க
ஜெயம்
22-01-2024

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...