05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
மனித உரிமைகள்
கெங்கா ஸ்ரான்லி
எமது உரிமைகள் தொலைந்தது
எத்தனை வருடங்கள்
எதற்காக நாம் போராடினோம்
நினைவிலே நிறுத்துக
தாம் வாழும் நாட்டில்
தமக்கில்லை மனித உரிமைகள்
வேறு நாட்டில் கிடைத்தென்ன
கிடைக்குமா
தமிழ் மண்ணில் கிடைப்பது போலாகுமா
உலகெங்கும் மனித உரிமைகள்
பறிக்கப் படுகிறதே
இதைக் கேட்பவரில்லையா
வல்லினம் தானே மெல்லினத்தை
வதைக்கிறதே
வல்லினத்தை கேட்காதபடியால்
ஆணவத்தில் தலைதூக்கி ஆடுகிறது
இதையும் அனைத்துக் கண்களும்
பார்க்கின்றன
சில கண்ணில் நீர் வடிகிறது
சில கண்ணில் கனல் பறக்கிறது
சில கண்ணில் ஏளனம் தெரிகிறது
மனிதம் இல்லா மனம் சிரிக்கட்டும்
மனிதமும் ஒரு நாள் ஜெயிக்கும்
மனித உரிமைகளும் அங்கு கிடைக்கும்
உரிமை மீறலுக்கு ப் போராடி போராடி
தோத்தது போதும்
விடியல் கிடைக்கட்டும்!
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...