11
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025
வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து...
11
Dec
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித...
மனித நேயம்
வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172
மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..
பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..
எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025
Author: Nada Mohan
10
Dec
-
By
- 0 comments
ஜெயம்
இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார்
ஒன்றுக்கொண்று நம்பிக்கையின்
உறவேனவே இருப்பார்
எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...
09
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பேரிடர்..
இயற்கை அனர்த்தம் பாதிப்பாய்
இயல்பு வாழ்வு மாற்றமாய்
அவலம் சூழ்ந்த பொழுதுகள்
யாரும் யாருக்கும் உதவாது
உயிரின்...
09
Dec
-
By
- 0 comments
ஜெயம்
வானம் கிழிந்து மழை கொட்டியதே
ஞாலம் நிறைந்து நீர் முட்டியதே
புயலென மாறிய காற்றதன்...