“மரவுத் திங்கள் “

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இல_219

“மரவுத் திங்கள் ”

கனேடிய பாராள மன்றத்தில்
உறுப்பினரின் ஆதரவோடு
தை மாதம்
மரவுரிமை திங்கள்
அங்கிகரிக்கப்பட்டது!

தமிழ் மொழியையும் பண்பாட்டையும்
கலைகளையும் கொண்டாடும் வண்ணம்!

தமிழ்மொழியையும்
இலக்கியத்தையும் கொண்டாடுதல்!

உலக தமிழர்களின் பண்பாடு
மரபுகளை
கொண்டாடுதல்!

தமிழர் அல்லாதவர்களோடு தமிழ்மொழி
பண்பாடு பற்றி பகிர்தல்!

பல்துறைகளில்
தமிழர்களின் சாதனைகளை அடையாள படுத்தல்!

தமிழர்களின் நலத்தையும்
வளர்ச்சியையும் ஊக்குவித்தல்
மரவுத் திங்கள் பல நாடுகளில் கொண்டாடினர் மகிழ்ந்தனர்!

நன்றி
வணக்கம் 🙏

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading