” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர்

மாற்றத்தின் ஒளியாய்த்
தங்கியே மலர்ந்திடுவாய்
முற்றத்திலே சுற்றமோடு
பொங்கி மகிழ்ந்திடுவாய்

வற்றா ஊற்றாய்ப் புலரும்
சூரியனை வரவேற்றிடவே
சுற்றவரக் கோலமிட்டிட
முக்கல் வைத்துப் பொங்கல்
பானையில் இட்ட பால்

பொங்கி வர சிவப்பு அரிசி,
சர்க்கரை இனிப்பிட முக்கனி,
கரும்பு, மரக்கறி படைத்திட
மாரி காலம் மறைந்து கோடை
உதித்து விவசாயம் செழிக்க

தை பிறந்தால் வழி பிறக்குமே
இதை நம்பியோர் மனமதுவோ
வாழ்வில் அன்பு ,இனிமையில்
கனிந்திட மாற்றத்தின் ஒளியாய்
நல்வழியே என்றும் காட்டிடுவாய் .

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading