18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
மாற்றம் ஒன்றே……
மாற்றம் ஒன்றே……கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025
மாற்றமென்பது இயற்கையின் நியதி
நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம்
காலம் செய்யும் மாயமே மாற்றம்
ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம்
மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில்
மாற்றம் ஒன்றே மாறியபடி
ஏற்றம் காணும் இயல்பு இதுவே !
பட்டை தீட்டிய வைரமாக
பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம்
படக்கலவைகளும் பட்டொளி வீசிட
புத்தம் புதிதாய் வடிவமைப்பு
அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம்
அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும்
அழகோவியமாய் காட்சி தருகுது !
வாழ்க்கை நதியின் ஓட்டத்தில்
வருகின்ற மாற்றங்களும் இயல்பே
மாற்றம் ஒன்றே ஏற்றம் காண
மாற்றம் என்பது புதுமையே !
Author: ரஜனி அன்ரன்
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...