மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

மாற்றம் ஒன்றே……

மாற்றம் ஒன்றே……கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025

மாற்றமென்பது இயற்கையின் நியதி
நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம்
காலம் செய்யும் மாயமே மாற்றம்
ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம்
மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில்
மாற்றம் ஒன்றே மாறியபடி
ஏற்றம் காணும் இயல்பு இதுவே !

பட்டை தீட்டிய வைரமாக
பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம்
படக்கலவைகளும் பட்டொளி வீசிட
புத்தம் புதிதாய் வடிவமைப்பு
அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம்
அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும்
அழகோவியமாய் காட்சி தருகுது !

வாழ்க்கை நதியின் ஓட்டத்தில்
வருகின்ற மாற்றங்களும் இயல்பே
மாற்றம் ஒன்றே ஏற்றம் காண
மாற்றம் என்பது புதுமையே !

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading