தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மொழியும் கவியும்

கெங்கா ஸ்ரான்லி

தமிழிலே பிறந்து வளர்ந்தவர்கள்
தமிழால்கதைத்து விளையாடியவர்கள்
தமிழே மூச்சாய் விடுபவர்கள்
தமிழால் எம்முகவரி பெற்றவர்கள்
முதல்மொழி தமிழ்மொழி
எம்முதாதையர் பேசிய மொழி
மிகத்தொன்மையான மொழி
பிறமொழிகளே இம்மொழியிலிருந்து
தோன்றியதாம்
அத்தனை பெருமை வாய்ந்த மொழி
செம்மையான மொழி
செந்தமிழ் எனப்பொற்றப் படும் மொழி
செந்நாவினிக்கப் பேசும் மொழி
சந்தங்கள் எடுத்து கவிபுனையும் மொழி
கவித்துவத்திற்கு நயம் இனிமை
சேர்த்த மொழி
எம்தமிழ் மொழிபோல் எந்த
மொழியும் இல்லை
அதற்கு ஈடு இணை எதுவுமில்லை
நாம் தமிழரெனப் பெருமை கொள்வோம்
தமிழ்மொழி மாத்த்தில்
தமிழிலே கவி படைப்போம்!

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading