29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
மொழியும் கவியும்
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி இலக்கம் 2094
மொழியும் கவியும்..!!
மொழியும் கவியும் கவி மொழியும்
அழியா உலகில் ஆழமாய்ப் பதியும்
விழியாய் தமிழ் விதைப்பாய் ஆகும்
விண்வரை அதன் புகழாய் மேவும்..!
உணர்விழைந்த மொழி கதை பின்ன
உகந்தொரு செவி அதைக் கேட்க
நிதமொரு வண்ணம் மாறும் மெல்ல
நினைவுகளாய் பின்னல் போடும்..!
தாய் மொழி உலகை ஆளட்டும்
தலைமுறை பேசியே பேணட்டும்
நிலைத்திடும் சந்ததி நீட்சியில்
நிலைகுலையா கவி சேதி ஆகட்டும்..!
ஆணிவேரே அன்னைத் தமிழே வாழ்க
ஏணி போன்றே ஏற்றிட வாராய்
மொழியும் கவியும் இரட்டை வரவாய்
எழிலும் கொஞ்ச இனிதே வாழ்க..!
சிவதர்சனி இராகவன்
23/1/2025

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...