10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மொழியும் கவியும்
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி இலக்கம் 2094
மொழியும் கவியும்..!!
மொழியும் கவியும் கவி மொழியும்
அழியா உலகில் ஆழமாய்ப் பதியும்
விழியாய் தமிழ் விதைப்பாய் ஆகும்
விண்வரை அதன் புகழாய் மேவும்..!
உணர்விழைந்த மொழி கதை பின்ன
உகந்தொரு செவி அதைக் கேட்க
நிதமொரு வண்ணம் மாறும் மெல்ல
நினைவுகளாய் பின்னல் போடும்..!
தாய் மொழி உலகை ஆளட்டும்
தலைமுறை பேசியே பேணட்டும்
நிலைத்திடும் சந்ததி நீட்சியில்
நிலைகுலையா கவி சேதி ஆகட்டும்..!
ஆணிவேரே அன்னைத் தமிழே வாழ்க
ஏணி போன்றே ஏற்றிட வாராய்
மொழியும் கவியும் இரட்டை வரவாய்
எழிலும் கொஞ்ச இனிதே வாழ்க..!
சிவதர்சனி இராகவன்
23/1/2025

Author: Nada Mohan
26
Jul
ஜெயம் தங்கராஜா
பிறர் பொருளை திருட்டுவது பாவம்
இறப்பின் பின்னரும் தொடருமந்த சாபம்
பிழையென தெரிந்தும் செய்துகொண்டால்...
21
Jul
ராணி சம்பந்தர்
காலங்காலமாய்க் களவு கூடுகிறது
கோலங்கள் மாறி உளவு தொடுகிறது
பாலங்கள் கீறிப்...
20
Jul
சந்த கவி இலக்கம் _196
சிவாஜினி சிறிதரன்
"களவு"
பசி பட்டினி
பஞ்சத்தால் களவு
பாத்திருந்து
திருடுபவர்
வழித்தெருவில் கொள்ளையடிப்பு!
உழைக்க பிழைக்க...