11
Feb
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம்...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப்...
05
Feb
நெல்லு வயல் காடு
-
By
- 0 comments
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
ரஜனி அன்ரன்
“ உருமாறும் புதிய கோலங்கள் “ ……..கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.02.2022
வாழ்வியலின் வண்ணத்தை
வாழுகின்ற வாழ்வினை
புரட்டிப் போட்டது கொரோனா
அமைதி இழந்தது மனங்கள்
ஆற்ற முடியாத் துயரங்கள்
கோலங்கள் மாறி அலங்கோலமானது வாழ்வு !
முடக்கங்களும் கட்டுப்பாடுகளும்
முடக்கிப் போட்டது வாழ்வை
கட்டுக்குள் வரவில்லை கொரோனாவும்
உருமாறுது வைரஸ்சும்
உருவாகுதே புதிய கோலங்களும் !
உருமாறும் வைரஸ் ஒருபக்கம்
உக்ரைனுக்கும் ரஸ்சியாவிற்கும்
உக்கிரபோர் வெடிக்கும் அபாயம் மறுபக்கம்
உலக நாடுகளும் இப்போ பதற்றம்
உக்கிரைனுக்கு உதவ நாடுகள் பலவும் முண்டியடிப்பு !
எல்லைகளில் படைகளும் குவிப்பு
எரிவாயுவிற்கும் எண்ணைக்கும் தட்டுப்பாடு
எளிதில் வந்திடுமோவெனவும் அங்கலாய்ப்பு
ஐரோப்பிய எல்லை நாடுகளும் அச்சத்தில் உறைவு
உருமாறும் புதியகோலங்கள் உருவாக்குமா அமைதியை ?
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...