10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.05.24
கவி ஆக்கம் -146
குருதிப் புனல்
அத்து மீறிய யுத்த ஆண்டு ஆக்கிரமிப்பு
பொத்தெனச் சீறிய குண்டு வெடிப்பு
பத்தெனப் பீறி கருகி மாண்ட துடிப்பு
முத்தான மழலை கத்திய மூச்சிழப்பு
வித்தான போராளியில் பேரிழப்பு
மொத்தமாய் மாந்தர் புதைந்த வேரிழப்பு
உழுத்துப் போன உடல் உரமான சடலமும்
வழுவழுத்து மரத்துப் போன உதிரமும்
துரத்தித் துரத்திப் பழிவாங்குமே
வீறிட்டுக் குளறும் அழுகுரலும் காற்றில்
சீறிட்டுப் பார்த்துப் பார்த்து முழி பிதுங்க
குழி பதுங்க குருதிப் புனல் கூக்குரலோடு
அக்கிரமக்காரரைத் துரத்துதே .

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...