16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
09.06.22
ஆக்கம்.229
அன்றிட்ட தீ
தமிழன் என்று சொன்னதனாலே
உயிர் எடுத்திடும் அரக்கர் கூட்டம்
எம்மின சான்றும் இருந்த இடம்
இல்லாது அழித்தொழித்தனரே
போக்கிரிகள் சேர்ந்து யாழ் நூலகம்,
ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம்,
பொது சந்தை போன்றன சேதமாக்கி
எரித்தனரே
தொண்ணூற்றேழாயிரம் நூல்கள்
சாம்பலாக்கிய வடு தமிழன் மனதில்
மறையாத காயம் என்றென்றும்
அறையாத பொறுமை தன்னின நோ்மை
பற்றி எரிந்தது நெஞ்சிலே
கூட்டிக் கழித்தது வெதும்பலிலே
பூப்பூத்த தணல் துரத்தியது வீதியிலே
இரத்த நாளங்கள் கொதிக்கவே
அன்றிட்ட தீயின் அகோர முகம்
இன்றும் பற்றி எரிகிறதே
நய வஞ்சகரில்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...